திருச்சியில் பெளத்தமேற்பு மற்றும் காதணிவிழா

 திருச்சியில் அஜய் ரோஷிணி இணையரின் குழந்தைக்கு மொட்டை அடித்து, காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமல்தாஸ் குடும்பத்தினர் பெளத்தமேற்றனர். நிகழ்வு முடிந்து போதி விகாருக்கு சென்று புத்த பூஜை செய்து திரும்பினோம்.

பெளத்தமேற்பு


அஜய் ரோஷிணி இல்லம்

போதி விகார்



No comments:

Post a Comment