புத்த பூர்ணிமா - ‘மோர்’ தானம்

  சென்னை அசோக்நகர் புத்தவிகாரில் புத்த பூஜையுடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் கோடை காலத்தில் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு நிலாதம்மா சார்பாக மோர் வழங்கப்பட்டது.














புத்த பூர்ணிமா - அசோக்நகர் புத்த விகார்

 சென்னை அசோக்நகர் புத்தவிகாரில் புத்த பூஜையுடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது.











ஏப்ரல் 14

 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் நிலாதம்மா சார்பாக ஓவியம் வரை குழந்தைகளுக்கு பென்சில், ஸ்கெட்ச், ஷார்ட் ஆகியவை வழங்கப்பட்டது. பின் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.