நினைவு பரிசு

 சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது மேடையில் கலைநிகழ்ச்சி நிகழ்த்தியதற்காக நிலாதம்மா குழுவிற்கு நினைவு பரிசினை திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அண்ணி வழங்கினார்...










குழு புகைப்படம்

 சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலில் அவரது நினைவு இடத்தில் நிலாதம்மாவின் குழு புகைப்படம்...







சமத்துவத் தலைவர் நினைவேந்தல் - கலை நிகழ்ச்சி

 சமத்துவத் தலைவர் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலில் நிலாதம்மாவின் கலை நிகழ்ச்சிகள்...












பெளர்ணமி - மோர் தானம்

 ஜூன் மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அசோக் நகர் புத்த விகாரின் வெளியே கோடை காலத்தை முன்னிட்டு சாலையில் வெயிலில் செல்வோருக்கு மோர் தானமாக வழங்கப்பட்டது....


















பெளத்த திருமணம்

 இனியா - நாகராஜ் பெளத்த மகாமங்கள இணையேற்பு விழா மரக்காணம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள MJR திருமண மண்டபத்தில் நடந்தது. நிலாதம்மா முன்னின்று இந்த பெளத்த பண்பாட்டு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது.