சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது மேடையில் கலைநிகழ்ச்சி நிகழ்த்தியதற்காக நிலாதம்மா குழுவிற்கு நினைவு பரிசினை திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அண்ணி வழங்கினார்...
குழு புகைப்படம்
சமத்துவத் தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலில் அவரது நினைவு இடத்தில் நிலாதம்மாவின் குழு புகைப்படம்...




















