சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்வில் நிலாதம்மா சார்பாக ஸ்டால் போடப்பட்டிருந்தது. நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களுக்கு குறைவான விலையில் எளிய பாரம்பரிய உணவு விற்பனை செய்தோம். மேலும், பாபாசாகேப், புத்தர் படங்கள், கீசெயின், கப், பேனா போன்ற பொருட்களை விற்பனை செய்தோம்.
நிலாதம்மா குழந்தைகள் வண்ணங்களைக் கொண்டு முக ஓவியங்கள் வரைந்தார்கள். வருகை புரிந்தவர்களுக்கு பெளத்தம் குறித்தும், பாபாசாகேப் குறித்தும் அறிந்து கொள்ளும் விதமாக விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.



.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment