அசோக நகர் புத்த விகாரில் அன்னை ரமாமாய் அவர்களின் பிறந்த நாள் குறித்த உரையாடலும், கூட்டு தியானம் நடைபெற்றது...
சமத்துவ திருநாள்
சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் பிறந்த நாள் சமத்துவத் திருநாள் நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. நிகழ்வில் நிலாதம்மாவின் கலை நிகழ்ச்சி; உடன் சாவித்ரிபாய் ஆம்ஸ்ட்ராங்...
சஞ்சம் மிஸ்ரம்
இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த பிரிட்டிஷார், இந்தியாவைப் புரிந்து கொள்ள அதன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிற்கென்று ஆதாரப்பூர்வமான வரலாறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து வரலாற்றை கட்டமைக்க முனைந்தனர். அவ்வாறு கட்டமைக்க முனைந்தவர்களுள் ஒரு சாரார், பழங்கால கட்டிடங்கள், பொருட்கள், பதிவுகள் என்று தேடித் தேடி, இந்திய வரலாற்றைக் கட்டமைப்பதில் ஈடுபட்டனர். அப்பணியில், அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் வேதியப்பண்பாட்டினராக இருந்ததால், அந்த ஆய்வுகளுக்கு வேதப் பண்பாட்டுச் சாயத்தைப் பூசவே முனைந்தனர்.
![]() |
| Sir Alexander Cunningham, the father of Indian archaeology |
- Bhilsa Topes (1854), a history of Buddhism
- The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C.
- Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya









