நவீன இந்தியாவில் பெளத்தத்தின் 70வது ஆண்டு மற்றும் உலக அமைதிக்கான பேரணி - பூர்வ பெளத்தர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிலாதம்மா பேரணியில் கலந்து கொண்டது. மேடையில் நிலாதம்மா சார்பாக தாரகை உரையாற்றினார்.
No comments:
Post a Comment