இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi தமிழகம் வருகை புரிந்தார். அவருடன் நிலாதம்மா உபாசகர், உபாசகிகள் நேரில் சந்திப்பு கூடுகை நடத்தினர். பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் புத்தவந்தனம் மற்றும் தம்ம பேருரை நிகழ்வு நடைபெற்றது.
![]() |





No comments:
Post a Comment