ராவ் பகதூர் M. C. ராஜாவும் "இந்து" அடையாளமும்!

 ராவ் பகதூர் M. C. ராஜா மீது தமிழகத்தில் ஒரு வெறுப்பரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பட்டியலின ஆளுமையும் ஈவெரா பெரியார் அவர்களின் காலத்தில் இல்லை என்று நிறுவ செய்யப்பட்ட & செய்யப்படுகின்ற பிரச்சாரம், என்றால் மிகையல்ல.

ராவ் பகதூர் M. C. ராஜா அவர்களின் மீது வைக்கப்படும் வாதங்களில் முக்கியமான ஒன்று, பூனா ஒப்பந்தத்தின் போது, அவர் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கருக்கு எதிராக நின்றார் என்பதே.
ஆனால், பின்னாளில், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாபாசாகேப்போடு பயணித்தார்.
கீழ்க்காணும் காணொளி, அவரின் கருத்தாகும்.
"இந்து கோவில்களுக்குள் நுழைய நமக்கு சுதந்திரம் இல்லையென்றால், நாம் இந்துக்கள் அல்ல, நாம் இந்துக்கள் இல்லையென்றால், ஏன் அவர்களுடன் கூட்டு வாக்காளர் தொகுதியில் சேர வேண்டும்?" என்கிறார். இது 1938ல் ராவ் பகதூர் M. C. ராஜா அவர்கள் செய்த பதிவு.




No comments:

Post a Comment