பெளத்த மறுமலர்ச்சி தினம்


"இந்து மதத்தைச் சீர்திருத்துவது நம் களமல்ல" என்ற பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்கள், லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தம் திரும்பிய நாள் இன்று. (14.10.1956)
உலக வரலாற்றில், லட்சக்கணக்கான மக்கள், எந்தவொரு அதிகாரத்திற்கும் அடிபணியாமல், சுயமாக ஒரு மதத்தினைத் தேர்வு செய்து ஏற்ற நாள் இது என்ற அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
பாபாசாகேப் Dr. B. R. அவர்களின் பாதையில் பௌத்தர்களாக மீண்டெழுவோம்!

பாபாசாகேப் பெளத்தமேற்ற தினத்தின் புகைப்படங்கள் தொகுப்பு...

















No comments:

Post a Comment