பாபாசாகேப் அம்பேத்கர் பெளத்தமேற்ற நாள்; மற்றும் மாமன்னர் அசோகர் ஆயுதங்களை கைவிட்டு பெளத்தமேற்ற அசோக விஜயதசமி தினத்தினை புத்த பூஜையுடன் சிறுசேரி மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாடினோம்.
மரியாதைக்குரிய தம்மாச்சாரி கெளதம் பிரபு மற்றும் தம்மப் பணியில் உள்ள நாகர்ஜூனா இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மனீஷ் மற்றும் அஜய் கலந்து கொண்டு சுத்தாக்களை பாடி சிறப்பித்தனர்.
 |
பூக்களால் தம்மச்சக்கரம் |
 |
புத்தருக்கு மரியாதை செலுத்துதல் |
 |
திரிரத்ன வந்தனா - புத்தபூஜா |
 |
தம்மாச்சாரி கெளதம் பிரபு |
 |
புத்தனுக்கு பூ தூவி மரியாதை
|
 |
புத்தரை வணங்குதல்
|
 |
22 உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் |