பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா ...,

 "அறியப்படாத அக்டோபர் புரட்சி" என்ற தலைப்பில் 17-அக்டோபர்-2023 அன்று தமிழ் இந்து நாளிதழில் சகோ. புனித பாண்டியன் அவர்களின் கட்டுரை வெளியாகியது.  ( https://bit.ly/October_Revolution )

அதனையொட்டி, சகோ. அ. கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர் ஒரு எதிர்வினையை "அம்பேத்கர் கண்ட பௌத்த "மதம்" என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார். 

அந்த எதிர்வினைக்காக ஒரு பதிலையும் சகோ. புனித பாண்டியன் அவர்கள் பதிவு செய்திருந்தார்.



இந்த வாதங்களை ஒட்டி ஒரு கட்டுரையை "உள்ளதை உள்ளபடி பார்க்கப் பழகுவோம்" என்ற தலைப்பில் சகோ. ஜெயராணி அவர்கள் போதி முரசு இதழில் ஆசிரியர் பக்கக் கட்டுரை ஒன்றைப் பதிவுசெய்தார்.                                     

இந்த பதிவுகளின் தொகுப்பை வாசிக்க இந்த PDF document-டை download செய்யவும் : பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா